கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 32)
முல்லைக்கொடி பிறந்து அதன் பின் பிறந்தும் தேசியவாதியாகத்தான் காணப்பட்டாள். முல்லைக்கொடி கோவிந்தசாமியை ஒயின்ஸ் அருகில் சந்திக்கிறாள். சாகரிகா தன்னைக் கடன்காரி ஆக்கியதால் சீரழிந்து விட்டதாகக் கூறுகிறான். இந்த முதல் சந்திப்பைக் குறித்து முல்லைக் கொடி எழுதியதை மின் வாகனத்தில் இருந்த வெண்பலகையின் வழியாகப் படித்து அதிர்ச்சியுற்றுக் கத்துகிறான். அதுல்யாவிற்கும் கோவிந்தசாமிக்கும் இடையே அன்புப் பற்றியும் பேருந்தில் உள்ளவர் கேட்கிறார். தன்னைப் பற்றி வருவதெல்லாம் அபாண்டம் எனக் கூறி கதறுகிறான். தன்னைப் பற்றி எழுதும் பெண்களெல்லாம் தனக்கு யார் … Continue reading கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 32)
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed